மனைவியுடன் நண்பன் செய்த காரியம்…நேரில் பார்த்த கணவன்!

தமிழ்நாட்டில் வெங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் வேலன். இவர் செல்வபெருமாள் நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் மனைவி நிர்மலா உடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது நிர்மலா கணவர் சசிகுமார் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சசிகுமார் வேலனின் தலையில் அம்மி கல்லை போட்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்தவரை விபத்தில் … Continue reading மனைவியுடன் நண்பன் செய்த காரியம்…நேரில் பார்த்த கணவன்!